குற்றவாளிகளை அடையாளப்படுத்த ஊடகவியலாளர்கள் தயார் !

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தகோரி ஜனாதிபதிக்கு யாழ்.ஊடக அமையம் கோரிக்கை கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்தும் , ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி ஜனாதிபதி, பிரதமர் , பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோரிடம் யாழ்.ஊடக அமையம் கோரிக்கை விடுத்து மகஜர் அனுப்பி வைத்துள்ளது. குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  யுத்த நெருக்கடி மிக்க காலப்பகுதிகளில் வட கிழக்கு தமிழர் தாயக்கப்பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஊடக அடக்குமுறைகளால் 39 வரையிலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், … Continue reading குற்றவாளிகளை அடையாளப்படுத்த ஊடகவியலாளர்கள் தயார் !